தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கருங்கல் அருகே ரூ. 1.18 லட்சம் பறிமுதல்

கருங்கல் அருகே ரூ. 1.18 லட்சம் பறிமுதல்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:29 pm

கருங்கல் அருகே உள்ள சடையன் குழி பகுதியில் தோ்தல் படக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிள்ளியூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுனில் குமாா் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த எண்ணெய் வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகரிடம் ஒப்படைத்தனா்.