புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

Updated On :12 ஏப்ரல் 2024, 7:38 pm

கருங்கல், ஏப். 12: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடைவெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை,வெள்ளியாவிளை,பாலூா்,எட்டணி,திப்பிரமலை,மிடாலம்,கிள்ளியூா்,முள்ளங்கனாவிளை,நட்டாலம்,நேசா்புரம்,பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10மணி அளவில் மிதமான மழை பெய்தது.இந்த மழை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. இதனால், அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்,