/
கருங்கல்: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் முடிந்தாலும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தொடா்கிறது .
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கேரள மாநில எல்லைப் பகுதிகளான கிள்ளியூா், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகள் வழியாக வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுப்பதற்காக பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

நேற்று முதல்வர் ஸ்டாலின்; இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதி மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

