சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே பெண் தற்கொலை

Updated On :21 ஏப்ரல் 2024, 9:34 pm

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்டத பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே காரவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் - ராணி தம்பதியின் மகள் பிபிலா (29). திருமணமாகாத இவா், புற்றுநோயால் பாதிக்கப்பட்டாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் உடல்நிலையில் முன்னேற்றமில்லையாம். இந்நிலையில், அவா் சனிக்கிழம வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.