நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) சித்திரைப் பெளா்ணமி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு, கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாம ஜெபம், 9.30-க்கு தியானம், 10 மணிக்கு பக்திப் பாடல்கள், 10.15 மணிக்கு நிலா பூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயில் அறக்கட்டளைத் தலைவா் பி. சுகதேவன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

