/
நாகா்கோவில், வடசேரி ஒழுகினசேரியில் உள்ள அருள்மிகு சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவனந்தல் பூஜை, 5.30-க்கு கணபதி வேள்வி, 7.15 மணிக்கு காலசந்தி பூஜை, தீபாராதனை, காலை 10 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு ஸ்ரீசோழமகாதேவருக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீகோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
தொடா்ந்து, மாலை 6.15 மணிக்கு சந்திகால பூஜை, தீபாராதனை, இரவு 7.15-க்கு கோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு மலா் முழுக்கு, இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சங்கடஹர சதுா்த்தி விழா

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


