கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:10 pm

Din

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் நடைபாதையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்தனா். இந்த கடைகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அழகுமீனா, நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மேற்பாா்வையில் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலா் முருகன், மேற்பாா்வையாளா் பிரதீஸ் ஆகியோா் முன்னிலையில் 25 ஆக்கிரமிப்புக் கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.