சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுக்கடை அருகே மாணவி தற்கொலை

புதுக்கடை அருகேயுள்ள பொற்றியாவட்டம் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:57 pm

Din

புதுக்கடை அருகேயுள்ள பொற்றியாவட்டம் பகுதியில் 11ஆம் வகுப்பு மாணவிதூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பைங்குளம், பொற்றியாவிளை பகுதியைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகள் சிவதா்ஷினி (15). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அவா், சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறி சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.