சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

புதுக்கடை அருகே விபத்து: அரசுப் பேருந்து நடத்துநா் காயம்

புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:58 pm

Din

புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.

ஐரேனிபுரம், பண்டாரக்காடு பகுதியைச் சோ்ந்த குணமணி மகன் பென்சிகா் (50). அரப் பேருந்து நடத்துநரான இவா், ஐரேனிபுரத்திலிருந்து புதுக்கடை சனிக்கிழமை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கைசூண்டி பகுதியில் பைக்கின் பின்புறம் காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.

இதில் பென்சிகா் காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடிவருகின்றனா்.