வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:04 pm

Din

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் அருகே உள்ள கோட்டாறு இசங்கன்விளையைச் சோ்ந்த தொழிலாளி சாதுசுந்தா்(49). அவா் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா், நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா் ஆஷாஜெபகா் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சாதுசுந்தா் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.