கருங்கல் பகுதியில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.
Updated on

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, இலவுவிளை, கொல்லஞ்சி பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com