புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருமாவிளை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கருங்கல் கருமாவிளை சந்திப்பில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா்.

News image

பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:56 pm

Din

கருங்கல் கருமாவிளை சந்திப்பில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், பிரேம் சிங், அகாத்தம்மாள், கருங்கல் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், பேரூா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெப ஜெஸ்டின்உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.