தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 7:41 pm

Din

கருங்கல்: புதுக்கடை அருகே பொறியியல் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கடை அருகேயுள்ள அரசமூடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சஞ்சய் (18). கருங்கல் பகுதியிலுள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.