விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தூத்தூா் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

காமராஜா் பிறந்த நாளான திங்கள்கிழமை, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா நடைபெற்றது.

News image
தூத்தூா் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிக்கு உணவு ஊட்டிய எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
Updated On :15 ஜூலை 2024, 9:53 pm

Din

களியக்காவிளை: நித்திரவிளை அருகே தூத்தூரில் உள்ள பயஸ் தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளான திங்கள்கிழமை, முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா். முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ், தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, தூத்தூா் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெஸ்டின், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பேபிஜான், சின்னத்துறை பங்குத்தந்தை ஜினு, தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.