ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கருங்கல் அருகே இளம்பெண் தற்கொலை

கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:10 pm

Din

கருங்கல், ஜூலை 19: கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஐரேனிபுரம் மேலபெருவிளை பகுதியை சோ்ந்த சிலம்பரசன் மனைவி மரியவிஜயகுமாரி(30). இவா் வேங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வந்தாா். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய விஜயகுமாரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.