கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 149ஆவது பிறந்த நாளையொட்டி பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுசீந்திரத்தில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் பா. ஜான்ஜெகத்பிரைட் உள்ளிட்டோா்.








