/
பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. பாலூா்,கருங்கல்,ஆலஞ்சி,பூட்டேற்றி,செந்தறை,கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு கடைமடைபகுதிகள் வரை சிற்றாறு பட்டணங்கால்வாய் தண்ணீா் செல்ல பாலூா் உதவி செயற்பொறியாளா்தகுந்த நடவடிக்கைஎடுக்கவில்லை என கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் கோபால்தலைமை வகித்தாா்.மாவட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் வின்ஸ்ஆன்டோமுன்னிலை வகித்தாா்.இதில்,உறுப்பினா்கள் மனோஜ்,தங்கதுரை,ராஜன் உள்ளிட்ட 10 போ் பங்கேற்றனா்.
தொடர்புடையது

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

ராமேசுவரம்,ராமநாதபுரம்,கீழக்கரை ஆகிய பகுதியில் கோடை மழை

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026


