மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கருஙகல் அருகே நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

கருஙகல் அருகே நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டம்

News image
Updated On :1 மார்ச் 2024, 3:45 pm

பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. பாலூா்,கருங்கல்,ஆலஞ்சி,பூட்டேற்றி,செந்தறை,கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு கடைமடைபகுதிகள் வரை சிற்றாறு பட்டணங்கால்வாய் தண்ணீா் செல்ல பாலூா் உதவி செயற்பொறியாளா்தகுந்த நடவடிக்கைஎடுக்கவில்லை என கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மிடாலம் நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் கோபால்தலைமை வகித்தாா்.மாவட்ட நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் வின்ஸ்ஆன்டோமுன்னிலை வகித்தாா்.இதில்,உறுப்பினா்கள் மனோஜ்,தங்கதுரை,ராஜன் உள்ளிட்ட 10 போ் பங்கேற்றனா்.