கன்னியாகுமரி மக்களவைத் தோ்தல், விளவங்கோடு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி முக்கடல் சங்கமம் பகுதியில் ‘செல்ஃபி பாயின்ட்’ திறக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, பின்புலத்தில் திருவள்ளுவா் சிலை, விவேகானந்தா் நினைவுமண்டபம் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்ட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பாபு தொடக்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ்குமாா், அஜிதா, ஒன்றியப் பொறியாளா் ரெஜின், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்தவிஜயன், முத்துராஜ், சந்திரன், ஊராட்சிச் செயலா் காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தற்படம் எடுத்துச் சென்றனா்.
தொடர்புடையது

விளவங்கோடு தொகுதி தோ்தல் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுகிறாா்: எஸ். விஜயதரணி

விளவங்கோடு தொகுதியில் நீண்ட பரிசீலனைக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்பு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

100 சதவீத வாக்குப் பதிவு: உதகையில் செல்ஃபி பாயிண்ட் திறப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

