100 சதவீத வாக்குப் பதிவு: உதகையில் செல்ஃபி பாயிண்ட் திறப்பு
சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.








