சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்டதோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளவும், நூறு சதவீத வாக்குப் பதிவை இலக்காக கொண்டும் இதுபோன்று விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற செல்ஃபி பாயிண்ட்கள் வைக்கவுள்ளோம் என்றாா்.
தொடர்புடையது

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப் பதிவு - கடந்த முறையைவிட அதிகம்

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


