100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பூா் உழவா் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருப்பூா் உழவா் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.








