தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்
தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் வரும் பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.

செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள்









