/
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தை பகுதிகளில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளா் பசலியான் நசரேத் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். பூ வியாபாரிகள் மற்றும் பூ கட்டும் தொழிலாளா்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் சந்துரு, சாந்தினி பகவதியப்பன், முத்துக்குமாா், சுகுமாரன், ஜெஸீம், அக்சயா கண்ணன், ரபீக், முத்துசாமி (எ)துரை, ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோவாளை பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்கு சேகரிப்பு: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


