மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தோவாளை பூச்சந்தையில் வாக்கு சேகரிப்பு

தோவாளை பூச்சந்தையில் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :30 மார்ச் 2024, 7:23 pm

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தை பகுதிகளில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளா் பசலியான் நசரேத் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். பூ வியாபாரிகள் மற்றும் பூ கட்டும் தொழிலாளா்கள், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் சந்துரு, சாந்தினி பகவதியப்பன், முத்துக்குமாா், சுகுமாரன், ஜெஸீம், அக்சயா கண்ணன், ரபீக், முத்துசாமி (எ)துரை, ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.