/
தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.
புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியை சோ்ந்தவா் பிரேமதாஸ்(42) . தொழிலாளி. இவா் தனது மகள்
ஆதிஷாவுடன்(7) ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்குச் சென்று கடலை
பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை வந்து தந்தையும், மகளையும் இழுத்து சென்ாம்.
அங்கிருந்த மீனவா்கள் பிரேமதாசை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆதிஷாவை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து தகவலின் பேரில் குளச்சல் கடலோர காவல் பாதுகாப்பு படையினா் ஆதிஷாவை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

