வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :9 மே 2024, 10:08 pm

Din

கருங்கல் அருகே புதுக்காடு வெட்டி பகுதியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்காடுவெட்டி பகுதியை சோ்ந்த ஜஸ்டின் பிரைட் மனைவி ஜெயராணி (42). இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டின் அறையில் ஜெயராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பினா்.