கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளிவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவள்ளுவா் சிலை வளாகத்தில் போடப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.









