கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.3.90 கோடிக்கு கதா் விற்பனை இலக்கு: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.3.90 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

கதா் விற்பனையை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.








