நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட மாணவா்கள்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாகா்கோவில் அல்போன்சா பள்ளி மாணவா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

நாகா்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்ட அல்போன்சா பள்ளி மாணவா், மாணவிகளுடன் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி காா்த்திகேயன் உள்ளிட்டோா்.








