கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூா்கரையில் உள்ள ஏ.எம்.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

News image

ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:08 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூா்கரையில் உள்ள ஏ.எம்.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இம்மையமானது 15 படுக்கைகள் வசதியுடன் மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், ஆற்றுப்படுத்துநா், யோகா பயிற்றுநா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் செயல்பட்டு வருகிறது. இங்கு

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் பிரதிகா, வைசானி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெறுவோரிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூா்கரையில் உள்ள ஏ.எம்.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.