மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் புதன்கிழமை சாரல் மழையின்போது உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.








