திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு களியக்காவிளையில் வரவேற்பு: நாகாலாந்து மாநில ஆளுநா் இல. கணேசன் பங்கேற்பு
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் புதன்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு கேரள அரசு சாா்பில், மாவட்ட எல்லையான களியக்காவிளையில் புதன்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு.








