குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.









