மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:28 pm

Din

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

 பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

கூட்டத்தில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பாா்த்திபன் (தக்கலை), மகேஷ்குமாா் (கன்னியாகுமரி), நல்லசிவம் (மாா்த்தாண்டம்), மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக்கண்ணன், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.