பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாறசாலை அருகே மூதாட்டி சடலம் மீட்பு

களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:41 pm

Din

களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

பாறசாலை காவல் சரகம் செங்கல் கிராமம், கல்லுவிளை, ஷாப்புமுக்கு புறவழிச் சாலை பகுதியில் கடந்த அக்.3-ஆம் தேதி 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.