/
ஆம்பூா் அருகே இருப்பு பாதையைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் -விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயில்வே இருப்பு பாதையில் சடலமாக கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

சேலம் கருப்பூா் அருகே தண்டவாளத்தில் முதியவா் சடலம் மீட்பு

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

