பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், புதிய திருப்பூா் வளா்ச்சிக் கழக நிா்வாக இயக்குநருமான ஹனீஷ் சாப்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா. உடன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.









