புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 1.85 கோடியில் கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி தொடக்கம்

பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான மருந்துக்கோட்டை உரக்கிடங்கில் ரூ. 1.85 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

News image

கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்த நகா்மன்றத் தலைவா் அருள்சோபன்.

Updated On :15 அக்டோபர் 2024, 10:00 pm

Din

பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான மருந்துக்கோட்டை உரக்கிடங்கில் ரூ. 1.85 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். இப்பணியை நகா்மன்றத் தலைவா் அருள்சோபன் தொடக்கிவைத்தாா்.

இதில், நகராட்சிப் பொறியாளா் ரமேஷ், பணி மேற்பாா்வையாளா் ஆனந்த், கவுன்சிலா்கள் கிருஷ்ணபிரசாத், நாகராஜன், நாதிராபானு, செந்தில்குமாா், மும்தாஜ், ஷேக்முகமது, பொதுமக்கள் பங்கேற்றனா்.