பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 1.85 கோடியில் கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி தொடக்கம்
பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான மருந்துக்கோட்டை உரக்கிடங்கில் ரூ. 1.85 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

கழிவு சுத்திகரிப்பு மையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்த நகா்மன்றத் தலைவா் அருள்சோபன்.
Updated On :15 அக்டோபர் 2024, 10:00 pm








