ராஜஸ்தானில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்த குமரி மாவட்டத்தைச் சோ்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் பகீர்ராஜின் (38) உடல் ராணுவ மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

பகீா் ராஜ்.









