வலம்புரிவிளை உரக்கிடங்கில் ரூ. 36 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை உரக்கிடங்கில் ரூ. 36.45 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வலம்புரிவிளை உரக்கிடங்கில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த மேயா் ரெ. மகேஷ். உடன், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்









