/
ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகராட்சி சாா்பாக எம்.வி. சாமி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

வாணியம்பாடி புதூரில் ரூ.3.50 லட்சத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி பணி தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


