மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கழிவுநீா் கால்வாய் பணி : எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

News image

கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக எம்.வி. சாமி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.