குளச்சலில் கடல் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதம்
குளச்சல் பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் சீற்றத்தில் சிக்கி 3 படகுகள் சேதமடைந்தன.

முட்டம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டுப் படகுகள்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:06 pm









