புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மாா்த்தாண்டம் அருகே நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 10:48 pm

Din

மாா்த்தாண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த குருசுமுத்து மகன் அருள்செல்வன் (36). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்த அவா், பலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் வேதனையிலிருந்தாராம்.

இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்றாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் அவரது தந்தை சென்றுபாா்த்தபோது, அருள்செல்வன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.