நாகா்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இம்மாநகராட்சியின் 26 ஆவது வாா்டு பாறைக்கால் மட தெருவில் ரூ.27.50 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா் சொா்ணத்தாய், சுகாதார அலுவலா் முருகன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...