புகையிலை விற்றதாக பெண் மீது வழக்கு
நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On :16 அக்டோபர் 2024, 10:50 pm

நித்திரவிளை அருகே புகையிலைப் பொருள்களை விற்ாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம், கொல்லக்குடிவிளை பகுதியில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், நித்திரவிளை காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, விஜயகுமாரி (56) என்பவரது கடையில் விற்பனைக்காக 13 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...