கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளா்களை பணிநிரந்தரம் செய்ய எம்.எல்.ஏ. கோரிக்கை
கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.









