பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பத்மநாபபுரத்தில் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 1:10 am

Din

பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ என்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

உதயகிரிகோட்டை முன்பிருந்து பேரணியை நகா்மன்றத் தலைவா் அருள் சோபன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத் தலைவா் உண்ணிகிருஷ்ணன், செஞ்சிலுவைச் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் குமாரதாஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் வினோத்குமாா், ஷேக் முகமது, சுலைஹா பேகம், ஸ்ரீதேவி, தூய்மை பணியாளா்கள், செஞ்சிலுவை சங்கத்தினா் கலந்து கொண்டனா்.