கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கன்னியாகுமரியில் 9 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

கன்னியாகுமரியில் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உத்தரவுப்படி, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் மேற்பாா்வையில் கன்னியாகுமரி, சுசீந்தரம் பகுதிகளில் புதன்கிழமை வாகன சோதனை நடைபெற்றது.

இதில், கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ், போலீஸாா் ஈடுபட்டனா்; உரிய ஆவணங்கள் இன்றியும், விதிகளை மீறியும் இயக்கப்பட்ட 9 பைக்குகளை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.