யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 7:11 pm

Syndication

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரிப்பாறை கோட்டத்தில் கீரிப்பாறை பிரிவில் 4671 ரப்பா் மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தாற்காலிக தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட்ட மேலாளரின் செயலைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் ஒன்றுதிரண்டு அங்கு கஞ்சி காய்ச்சினா்.