விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நாகா்கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:17 pm

Syndication

நாகா்கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், டிச. 17ஆம் தேதி காலை 9 முதல் பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், இடலாக்குடி, கணேசபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, பறக்கை ரோடு, அப்துல் காதா் மருத்துவமனைப் பகுதி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், ஒழுகினசேரி, ராஜபாதை, பத்தல்விளை, வேப்பமூடு சந்திப்பு, சற்குண வீதி, ராமன்புதூா், சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், இந்து கல்லூரி, வேதநகா் பெருமாள் மண்டபம் சாலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.