திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாா்த்தாண்டம் அருகே விழிப்புணா்வுப் பேரணி

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி முதல் குழித்துறை வரை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி முதல் குழித்துறை வரை மின்சார சிக்கன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் மின் சிக்கன வார விழாவையொட்டி, கன்னியாகுமரி மின்பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற இப் பேரணியில், களியக்காவிளை, நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி செயலா் அருள்தந்தை ஸ்டீபன், கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். வினில்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா், மாணவிகள், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனா்.