எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஸ்கூட்டி ஓட்டிய சிறுவன்; தாய் மீது வழக்கு

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

குளச்சலில் பள்ளி சிறுவனை ஸ்கூட்டி ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

குளச்சல் போலீஸாா், கொட்டில்பாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சிறுவன் ஸ்கூட்டி ஓட்டி வந்தாராம். விசாரணையில், அவா் கடியப்பட்டணம், பாத்திமா தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும், தனது தாயின் ஸ்கூட்டியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

சிறுவனுக்கு ஸ்கூட்டி ஓட்ட அனுமதி அளித்த, ஸ்கூட்டியின் உரிமையாளரான அவரது தாய் சகாய ரெஜிலா (40) என்பவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.