/
பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடந்த 11-ஆம் தேதி பெருந்துறையை அடுத்த கிழக்கு ஆயிகவுண்டன்பாளையத்தில் ஈரோடு கைத்தறி உதவி அமலாக்க அலுவலா் நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (54) என்பவா் விசைத்தறியில் கைத்தறி ஒதுக்கீடு ரகமான காட்டன் துணி உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தங்கமுத்து மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


